#காதல் மேகங்களே
********
மலர்ந்து மகிழ்வாலே மனம்
நிறைந்து சூல் கொண்டு
தரித்து ஓரிடம் நில்லாது
கடந்து காற்றில் நகர்ந்து
கலைந்து சென்றிடல் தகுமோ?
கனத்த கனவது நினைவில்
தழைத்து இன்னுயிர் செழிக்கப்
பொழிந்தே வரம் தருமோ?
#ரத்னாவெங்கட்.
No comments:
Post a Comment