குறுங்கவிதை 24 வார்த்தைகள்
27.09.16
மரகத மயிலே
மதியொளி முகமே
மனதினில் நினைவுகள்
மருகியே ஓடுதோ...
வெள்ளிச் சதங்கையிட்ட உன் கால்கள்
வெள்ளிப் பதக்கம் கண்டதன்றோ? ...
தளைகளை உடைத்து
தாவணிச் சிறையினை விடுத்து
தங்கம் பெற்றுத்தர வருவாய் மகளே.....
கவியாக்கம் - ரத்னா வெங்கட்
No comments:
Post a Comment